ஓம் முருகன் துணை
எஸ்.ராமகிருஷ்ணன்-காந்தியோடு பேசுவேன்-சிறுகதை
காந்தியை அறிந்து கொள்ள வாசிப்பு உதவி செய்யாது என்றே நான் நம்புகிறேன், வாசிப்பின் வழியே காந்தி கருத்துருவமாக மட்டுமே பதிவாகிறார், அவரது செயல்பாடுகளின் பின்னுள்ள வலியை, எளிமையை, நேரடித்தன்மையை வாழ்ந்து பார்க்க வேண்டும், அப்போது தான் காந்தி , மணல்கடிகாரத்தில் ஒவ்வொரு துளி மணலாக விழுந்து நிரம்புவதைப் போல கொஞ்சம் கொஞ்சமாக நமக்குள் விழுந்து நிறைவார்-சிறுகதை
நன்றி- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.
அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல்
No comments:
Post a Comment